!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Sunday, August 23, 2009

Sri Ganesha Navarnava Sthuthi




KINDLY CLICK AT THE TITLE OF THIS POSTING TO LOG ON TO THE BLOG
OF SRI MADURAIYAMPATHI TO GET THE FULL TEXT OF THIS ADHBHUTHA
SLOKA WITH MEANING IN TAMIL.

PLEASE NOTE THAT THE FIRST LETTER OF EACH COUPLET COMMENCES WITH THE MULA MANTHRA OF GANATHIPATHAYE NAMAHA .

"ஸ்ரீகணாதிபதயே நம" என்கிற மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தினையும் முதலாகக் கொண்டு 9 ஸ்லோகங்களும், இந்த ஒன்பது ஸ்லோகங்களில் ஒவ்வொன்றின் முடிவிலும் வேத மந்த்ரமும் சேர்த்துச் செய்யப்பட்டது இது என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சொல்வதற்கு எளிதாகவும், அழகாகவும் உள்ள இந்த ஸ்தோத்ரத்தை பார்க்கலாம்.


ஸ்ரீகண்ட-தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித
ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே

[ஸ்ரீயம் வாஸய மே குலே - வேத வாக்யம்]


கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித
பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே

[பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே - வேத வாக்யம்]


ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே
க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம:

[வனானாம் பதயே நம: - வேத வாக்யம்]


தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே
தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம:

திசாம்ச பதயே நம: - வேத வாக்யம்]


பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே
பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம:

[பசூனாம் பதயே நம: - வேத வாக்யம்]


தடித்கோடி ப்ரதீகாசதனவே விச்வ ஸாக்ஷிணே
தபஸ்வித்யாயினே துப்யம் ஸேநாநிப்யச்சவோ நம:


[ஸேநாநிப்யச்சவோ நம: - வேத வாக்யம்]


யே பஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்
நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம:

[முஷ்ணதாம் பதயே நம - வேத வாக்யம்]

நகஜாவர புத்ராய ஸுர ராஜார்சிதாய ச
ஸகுணாய நமஸ்துப்யம் ஸும்ருடீகாய மீடுஷே

[ஸும்ருடீகாய மீடுஷே - வேத வாக்யம்]


மஹாபாத கஸங்காத மஹாரண பயாபஹ
த்வதீயக்ருபயா தேவ ஸர்வாநவ யஜாமஹே

[ஸர்வாநவ யஜாமஹே -வேத வாக்யம்]



நவார்ணவரத்ந நிகம பாதஸம்புடிதாம் ஸ்துதிம்
பக்த்யா படந்தியே தேக்ஷாம் துஷ்டோபவகணாதிப

கணாதிபரே!, ஸ்ரீ கணாதிபதயே நம: என்னும் மந்திரத்தில் ஆடங்கிய ஒன்பது ரத்னங்கள் போன்ற எழுத்துக்களை ஆரம்பத்திலும், வேதவாக்யங்களை முடிவிலும் கொண்ட இந்த ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை அருளூவீராக.

Courtesy: Sri Madhuraiyampathi.