Saturday, February 28, 2009
ராம் ராம் ராம் சீதா ராம்
Courtesy: Ramesh Sadhasivam.
Please click at the title to log on to the blog of the author.
Thursday, February 26, 2009
Mrithunjaya Maha Manthra
Courtesy: drjramkumar youtube.
Thriyambakam yajamahe sugandhim pushhtivardhanam
Urvarukamiva bandhanan mrityor mukshiya maamritath.We worship Shiva - The Three-Eyed Lord
Whose eyes are the Sun, Moon and Fire
Who is fragrant and nourishes all beings;
May he protect us from all disease, poverty and fear
And bless us with prosperity, longevity and health.
May he liberate us from death,
For the sake of immortality;
As the cucumber is automatically liberated,
From its bondage from the creeper when it fully ripens.
Friday, February 20, 2009
மரகத வடிவே சரணம் சரணம்
PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO SRI KUMARAN'S BLOG.
COURTESY: SRI KUMARAN.
PORTRAYING
LALITHAMBIKAI AS MARAGHATHAM GEM
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்று அடியவர் குழும
அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே ச்ரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம் பச்சை நிறம். அதிலும் மரகதப்பச்சை மிக மிக இனிமையானது. செம்மை நிற மாணிக்க ஒளிக்கதிராக விளங்கும் அன்னை அதே நேரத்தில் மரகத வடிவிலும் திகழ்கின்றாள். மரகத வடிவே சரணம் சரணம்.
என்றைக்கும் நிலையான வாழ்வைத் தருவன அவளது திருவடிகள். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே தேன் பொழியும் அத்தாமரைத் திருவடிகள். மதுரித பதமே சரணம் சரணம்.
இப்பிரம்மாண்டத்தில் நல்லதும் தீயதுமாக பல இயற்கைச் சக்திகள் இருக்கின்றன. நல்ல சக்திகள் சுரர்களாகப் போற்றப்படுகின்றனர். அவர்களின் தலைவன் சுரபதி. அந்த சுரபதி போற்றும் திருவடிகளைக் கொண்டவள் அன்னை. சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்.
இவ்வுலகங்களை எல்லாம் ஈன்றவள் அன்னை. அவள் இசை வடிவானவள். முதல் ஒலியான ஓம்கார வடிவானவள். இந்த இசை சுதி, ஜதி, லயம் என்ற பாகங்களைக் கொண்டது. அந்த பாகங்களின் வடிவாக விளங்குகிறாள் அன்னை. சுதி ஜதி லயமே இசையே சரணம்.
ஹரஹரோஹரா என்று அடியவர்கள் ஒன்று கூடி வணங்கும் போது அவர்கள் இறையருளைப் பெறுவதற்கு அருள் புரிபவள் அன்னை. அவள் அருள் செய்தால் தானே அடியவர்கள் அவன் தாள் வணங்குதல் இயலும். ஹர ஹர சிவ என்று அடியவர் குழும அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்.
உலகத்தில் இருக்கும் எல்லாவித செல்வங்களும் அருளுபவள் அன்னை. அச்செல்வங்களின் வடிவாக விளங்குபவள் அன்னை. வர நவநிதியே சரணம் சரணம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
Posted by குமரன் (Kumaran)
Kindly log on to: http://ammanpaattu.blogspot.com
to view all the stanzas with meaning in Tamil
Saturday, February 14, 2009
Friday, February 6, 2009
Sunday, February 1, 2009
Jo Jo krishna Bhajan
A song which will remain for all time to come. sung by our illustrious singer
Dr.M.S.Subbulakshmi.
Courtesy: youtube just prams
Subscribe to:
Posts (Atom)



