!-- Codes by HTML.am --> एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति Truth is Unity. Scholars describe in many ways. அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர். स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

OM..Sa Ekaha

एकम् सत्यम् . विप्रा: बहुधा वदन्ति
Truth is Unity. Scholars describe in many ways.
அவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.
स एक: (तैत्रॆय) तस्य वाचक: प्रणव:
He is One (Taitreya Upanishad)
(And) His Verbal form is Pranavaha
===========================
पठत संस्कृतं वदत संस्कृतं
लसतु संस्कृतं चिरं गृहे गृहे च पुनरपि




A centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.

A centre of Prayer and Meditation.   இது  ஒரு தியான மையம்.  இறைவ்னின் சன்னிதானம்.
Ganapathi Yanthra

THIS BLOG IS DEVOTED TO ORTHODOX, VEDIC CULTURE,TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM

ஸத்யம்
சிவம்
சுந்தரம். .
ஆன்மீகம்
Satyam Shivam Sundaram
Aanmeekam

Peace resides in love of God.





Thursday, February 10, 2011

परथास्मात भावोंयो अव्यक्तो अव्यक्तात सनातन; य स सर्वेषु भूतेशु नास्यत्सू न विनस्यति Geetha 8:20



परथास्मात भावोंयो अव्यक्तो अव्यक्तात सनातन; 
य स सर्वेषु भूतेशु नास्यत्सू न विनस्यति  அந்த அவ்யக்ததயத்தைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த வேறான தனித்தமை உடைய எந்த சாஸ்வதமான வெளிப்படாத பரம்பொருள் பரமாத்மா உள்ளாரோ அந்த மேலான திவ்ய புருஷன் எல்லா பூதங்களும் அழிந்த போதிலும் அழிவதில்லை.
(இதற்கு முந்தைய ஸ்லோகம் இங்கே இருக்கிறது )
இந்த ஸ்லோகத்தில் பொருளை மனதில் வங்கி கொள்ள முயற்சி செய்துகொண்டே
இந்த அற்புதமான பாடலை கேட்போம்.   விரிவான பொருள் பின்னே வருகிறது.


Anup Jalota - Itna to karna swamy
அனூப் ஜலோடா பஜன் கருத்து. : பிரார்த்தனை. அந்த அழியாத பரம் பொருள் எனது  அந்திம காலத்தில் என் நினைவுக்கு வர வேண்டும்.



எல்லா பூதங்கள் என்றால் எவை? அவயகதம் அழிவதில்லை என்றால் என்ன பொருள்?

பிரும்மாவில் துவங்கி, பிரும்மாவின் பகல் இரவுகளில் உண்டாகி, மறைகின்ற, தத்தம் மனம் , புலன்கள், உடல்கள், போகப்பொருட்கள், இருக்கும் இடங்களோடு கூட எத்தனை சராசர உயிரனங்கள் உண்டோ, அவை எல்லாமே இந்த எல்லா பூதங்கள் ( உயிர் இனங்கள் )என்று பொருள்.  மகா பிரளயத்தின் பொது, ஸ்தூல, சூக்ஷ்ம உடல்களைக் கூட, இழந்து அவ்யாக்ருதமான மாயை என்ற பெயர் கொண்ட மூல பிரக்ரிதியில் லயமடைகின்றன.  இதுவே அவற்றின் அழிவு எனப்படும்.
அப்போது கூட, அந்த பிரக்ரிதியை ஆல்பவனான சனாதனன் அவிகதான் பரம தைவீக புருஷனான பகவான் பிரக்ரிதியுடன் அந்த எல்லா ஜீவன்களையும் தன்னிடத்தே லயம் அடையச் செய்து, தாம் மட்டும் தம் மகிமையிலே நிலை பெற்றவராய் விளங்கு கிறார்.
எல்லா பூதங்களும் அழிந்தாலும் அவர் அழிவதில்லை.